Friday, October 19, 2012

பழங்கால உலக வரைபடத்திலிருந்து இன்று வரை-2

                   கடந்த பதிவில் ஏழாம் நூற்றாண்டு வரை உள்ள உலக வரைபடங்களைபார்த்தோம் இந்த பதிவில் எட்டாம் நூற்றாண்டு வரைபடத்திலிருந்து பார்ப்போம் அதற்கு முன் நண்பர்கள் சிலர் ஈமெயில் மூலம் தொடர்பு கொண்டு கேட்ட கேள்விக்கு விடையளித்து விட்டு 
தொடர்கிறேன் ஏனெனில் அந்த கேள்வி உங்களுக்கும் தோன்றியிருக்கும். 

உலகின் முதல் வரைபடம்னு குறிப்பிட்டிருக்கும் வரைபடத்தில் உலகம் முழுவதும் இல்லையே? என்பதே அந்த கேள்வி.
விடை:   மனித நாகரிகம் முதன் முதலாக தோண்டியதாக கருதப்படும் மெசபடோமியாவை (பாபிலோனியர்கள்) சுற்றி மட்டுமே அந்த வரைபடம் இருந்திருக்கும் ஏனெனில் மனிதன் உலகம் என்று நினைத்தது அந்த பகுதியை மட்டுமே. மனிதன் பயணம் செய்ய செய்ய உலகம் எவ்வளவு பெரியது என்பதை அறிந்தான், உணர்ந்தான்.


எட்டாம் நூற்றாண்டு உலக வரைபடம்:


Albi or Merovingian இன மக்களால் வரையப்பட்ட உலக வரைபடம் வரையப்பட்ட ஆண்டு தெரியவில்லை

   திபெத்தியர்களால் கி.பி 733 ஆம் ஆண்டு வரையப்பட்ட உலக வரைபடம்.


ஒன்பதாம் நூற்றாண்டு உலக வரைபடம்:
                   .
அரேபியர்களால் கி.பி 804 ஆம் ஆண்டு வரையப்பட்ட உலக வரைபடம்

பெர்சியா நாடு Balkhi என்பவரால் கி.பி 816 ஆம் ஆண்டு வரையப்பட்ட உலக காலநிலை வரைபடம்.

பத்தாம் நூற்றாண்டு உலக வரைபடம்:

Anglo-Saxon Cottonian களால் கி.பி 900 ஆம் ஆண்டு வரையப்பட்ட உலக வரைபடம்


அரேபியர்களால் கி பி 980 ஆம் ஆண்டு வரையப்பட்ட உலக வரைபடம்


பதினொன்றாம் நூற்றாண்டிலிருந்து அடுத்த பதிவில் தொடர்வோம்.....

கருத்துக்களை கமெண்ட் பாக்ஸ் இல் இட்டு செல்லுங்கள்

நன்றி!!!
ம.ஞானகுரு

4 comments:

திண்டுக்கல் தனபாலன் said...

அரிய தகவல்கள்...

நன்றி...

Vijayan Durai said...

suuper da

ம.ஞானகுரு said...

@vijayan: thanks da...

ம.ஞானகுரு said...

@திண்டுக்கல் தனபாலன்: வருகைக்கும் கருத்துக்களுக்கும் நன்றி நண்பா...